கண்டாச்சிபுரத்தில் வீதி தோறும் மக்கள் சந்திப்பு இயக்கம்
றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து, தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்திட வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தாண்ட வராயன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் வி.உதயகுமார், வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ராமலிங்கம், பி.உமா மகேஸ்வரி, எப்.டேவிட், பி.முருகன், எம்.பழனி, எஸ்.சஹாங்கீர் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஏ.ஏழுமலை, எம்.ஸ்ரீதர், எம்.முனுசாமி, ஜெ.ஆறுமுகம், எம்.செந்தாமரைக்கண்ணன், ஏ.முருகானந்தம், எஸ்.அருண் குமார், ஜி.ஏழுமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வீதிகள் தோறும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து நோட்டிஸ் கொடுத்த னர்.