tamilnadu

img

பொதுமக்கள் குடிநீர் கேட்டு மறியல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த உள்ள கொணக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு திண்டிவனம் - செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.