சிதம்பரம், ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பி னரும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலை வருமான மூசாவின் பேரன் பாட்சாமியன் - முகமதுசபானா திரு மணம் ஞாயிறன்று (ஜூன் 4) சிதம்பரத்தில் நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், ஏ.நூர்முகமது (சிறுபான்மை மக்கள் நலக்குழு), சட்டமன்ற உறுப்பி னர்கள் கே.ஏ பாண்டியன் (அதி முக),சிந்தனைச்செல்வன் (விசிக), சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி, கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், நகரச் செயலாளர் ராஜா, சிபிஐ கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மாதர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ். வாலண்டினா. கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கலிய பெருமாள், பி.எஸ் மகாலிங்கம், பி.கற்பனைச்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ரஜினிகாந்த், ஓட்டல் சங்க செயலாளர் மோகன், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.