“மத்தியப்பிரதேசத்தில், இஸ்லாமியர்கள் வீட்டில் பசுமாடு வளர்த்தார்கள் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக, அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டது மிகவும் கவலை தருவதாக உள்ளது. பாஜகவின் இத்தகைய அராஜக போக்கு தொடராமல் இருக்க நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.