tamilnadu

img

அடிப்படை வசதிகளுக்காக நிதியுதவி கேட்கும் தெற்கு ரயில்வே 

சென்னை:
பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்துதர கூடுதல் நிதி ஒதுக்குமாறு ரயில்வே வாரியத்து க்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பிய கடி தத்தில், கடந்த மார்ச் 31 ஆம்தேதி வரை 22 கோடி ரூபாய்நிலுவையில் உள்ளது. முறையாக கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது. மேலும் 40 கோடி ரூபாய்க்கான செலவு ரசீதுகள் தயாராக உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே ரூ.39 கோடிக் கான பில் கொடுக்க வேண்டியுள்ளது. ஆகஸ்ட் முதல்செப்டம்பர் மாதம் வரைசெய்யப்படும் பணிகளுக் கான பில்களுக்கு மட்டுமே தற்போதுள்ள நிதி போது மானதாக உள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அடுத்த ஒருசில வாரங்களில்110 ரயில்களில் பரா மரிப்பு பணிகளை நிறுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று தெரி வித்துள்ளார்.

;