tamilnadu

img

சாகித்திய அகாடமி விருது பெற்ற முதலாவது தலித் எழுத்தாளர் மறைந்த தோழர் செல்வராஜ் நினைவு அஞ்சலி கூட்டம்

சாகித்திய அகாடமி விருது பெற்ற முதலாவது தலித் எழுத்தாளர் மறைந்த தோழர் செல்வராஜ் நினைவு அஞ்சலி கூட்டம் எழும்பூரில் வியாழனன்று (ஜன. 9) நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. மீனாட்சி சுந்தரம், சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், மயிலை பாலு, மணிநாத், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு,  கவிஞர்கள் இளவேனில், இரா.தெ,முத்து, வெ.ரவீந்திரநாத், சி.எம்.குமார், நாடகவியலாளர் பிரளயன், கி.அன்பரசன் (தமுஎகச), ஜி.செல்வா (சிபிஎம்) உள்ளிடோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தி பேசினர்.

;