புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலை வர் ம.ப.சிவன்.அருளும், ராணிபேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலை வர் எஸ்.திவ்யதர்ஷினியும் வெள்ளியன்று (நவ. 29) பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலை வர் ம.ப.சிவன்.அருளும், ராணிபேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலை வர் எஸ்.திவ்யதர்ஷினியும் வெள்ளியன்று (நவ. 29) பதவியேற்றுக் கொண்டனர்.