tamilnadu

img

ஓய்வூதியர்கள் ரூ.50லட்சம் நிவாரண நிதி...

 கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில்  50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியை புதனன்று (ஜூன் 16) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் கே.இளமாறன் ஆகியோர் உள்ளனர்.

;