சென்னை வடக்கு அம்பத்தூர் மண்டலம் முத்தூட் பின்கார்ப் புளு சார்பில் மாநில மேலாளர் தீபக் பிரான்சிஸ், மண்டல மேலாளர் ஆனந்தன் ஆகியோர் காமராஜபுரம் டோபி காலனியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
சென்னை வடக்கு அம்பத்தூர் மண்டலம் முத்தூட் பின்கார்ப் புளு சார்பில் மாநில மேலாளர் தீபக் பிரான்சிஸ், மண்டல மேலாளர் ஆனந்தன் ஆகியோர் காமராஜபுரம் டோபி காலனியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.