ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாகிளுக்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கங்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் கி.ராதை, பூங்கோதை, நவீன் உள்ளிட்டோர் பொருட்களை வழங்கினர்.