tamilnadu

img

ஏழை எளிய 100 மாணவர்களின் குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய 100 மாணவர்களின் குடும்பத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர்கள் இணைந்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.