விஐடி பல்கலைக் கழகமும், இந்திய செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன், இந்திய செஞ்சிலுவை சங்கச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் உடன் உள்ளனர்.