tamilnadu

img

ராஜ்தானி சிறப்பு ரயில்: 987 பேர் தில்லி பயணம்

சென்னை;
ராஜ்தானி சிறப்பு ரயில் மூலம் சென்னையில் இருந்து தில்லிக்கு 987 பேர் பயணம் செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கால் பிற ரயில் சேவைகள் தடைப் பட்டிருந்தாலும், சென்னை- தில்லி இடையே ராஜ்தானி சிறப்பு கட்டண ரயில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை ராஜ்தானி சிறப்பு கட்டண ரயில் இயக்கப் பட்டது. இதில் 987 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி பரிசோதனை நடத்தப்பட்டது.

;