இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் கபடி விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன் கிட்களை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி திங்களன்று வழங்கினார். அப்போது மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆலிவ்வாசன், மண்டல முதுநிலை மேலாளர் நோயிலின் ஜான் உட்பட பலர் உடனிருந்தனர்.