tamilnadu

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

சக்கர நாற்காலியில் இருந்த  பேராசிரியர் சாய்பாபா தன் வாழ்வின் 10 வருடங்களை சிறையில் இழந்தார். 10 வருடங்களாக பிணை கொடுக்கப்படவில்லை. என்ன காரணம்? யார் காரணம்? அரசா? விசாரணை அமைப்பா? நீதிமன்றங்களா?