மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நமது நிருபர் அக்டோபர் 14, 2024 10/14/2024 9:52:13 PM சக்கர நாற்காலியில் இருந்த பேராசிரியர் சாய்பாபா தன் வாழ்வின் 10 வருடங்களை சிறையில் இழந்தார். 10 வருடங்களாக பிணை கொடுக்கப்படவில்லை. என்ன காரணம்? யார் காரணம்? அரசா? விசாரணை அமைப்பா? நீதிமன்றங்களா?