சென்னை,ஆக. 22 இந்தியாவில் இந்த வருடம் எம்பி பிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்க ளில் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்களும் வெளிநாட்டில் எம்பி பிஎஸ் படிக்கும் மாணவர்களும் ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு எழுதி தேர்வு பெற்றால்தான் இந்தியாவில் டாக்டராக முடியும் என்ற நிலை வந்து விட்டதால், அதிகமான மாண வர்கள் வெளிநாட்டில் குறைந்த செலவில் குறைந்த வருடத்தில் எம்பிபிஎஸ் படிக்க விரும்புகின்றனர். இந்த வருடம் ஆர்மீனியாவில் உள்ள புனித தெரசா பல்கலைக்கழகம் ஐந்து வருட எம்பிபிஎஸ் படிப்பை ஆங்கில வழி யில் நடத்தி வருடத்திற்கு வெறும் 2500 அமெரிக்க டாலர் மட்டுமே கல்விக் கட்டண மாக வசூலிக்கிறது. இந்த புனித தெரசா பல்கலைக் கழகம் 48 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்த பிளாக்னா பிராசஸ்சில் எம்பிபிஎஸ் நடத்து வதால் ஆறு வருடத்தில் படிக்க வேண்டிய எம்பிபிஎஸ் படிப்பை 5 வருடத்தில் படித்து முடித்து விடலாம். ஒரு வருட மொத்த செலவு ரூ.2,10,000 மட்டுமே (டியூசன், தங்கும் விடுதி, விசா, இன்சூரன்ஸ்) சென்னையில் உள்ள எடக்ஸ்கேர் (Edxcare) கன்சல்டன்சி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து தரு கின்றது. மேலும் விபரம் அறிய 89395 22407 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.