ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வறுமையில் தவிக்கும் மத்திய சென்னை மாவட்டத்தை சேர்ந்த 363 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், நிவாரணம் பொருட்களும் வழங்க வலியுறுத்தி கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலரை சந்தித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சுரேந்திரன், செயலாளர் எஸ். மனோன்மணி, நிர்வாகி தி.சிவக்குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.