tamilnadu

img

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

சோழிங்கநல்லூர் தொகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் ஜி.வீரா, தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார், பகுதிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், பாமிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்,