tamilnadu

img

ஓவியப் போட்டி

நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, சென்னை ஜார்ஜ்கோட்டை அரிமா சங்கம் இணைந்து ‘புதிய இந்தியா’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தின. இதில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பெரம்பூரில் தர்மமூர்த்தி, ராவ்பகதூர் உள்ளிட்ட 3 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் , கட்டிடங்களுக்கும் காப்பீடு வழங்கப்பட்டது. மண்டல அதிகாரி இந்திரா, விடிசன் மேலாளர் ஆர்.சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுஜாகிளமென்ட்,ஆர்.ராஜ்குமார்,  லைன் ஆர்.முரளி, சரளா, ஹேமலதா, வி.சரவணன், கலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.