tamilnadu

img

மாலை அடித்த சூறைக் காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள்

கடலூர் அருகே ராமாபுரம், வெள்ளக்கரை, கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் திங்கட்கிழமை (ஜூன் 5) மாலை அடித்த சூறைக் காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.