தமிழ்நாட்டில் பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 31 2020க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்களை தமிழ்நாட்டில் விற்க மற்றும் பதிவு செய்ய கூடாது என சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவை போக்குவரத்து துறை ரத்து செய்து பறிமுதல் செய்து வருகிறது