கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில் புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்கடலூர் மாவட்டம், ரெங்க நாதாபுரம் ஊராட்சி, மேட்டுவெளி கிராமத்தில் இலங்கை தமிழர் வீடுகள் கட்டுமானம் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்ட பட்டுள்ள குடியிருப்புகளில் வாழ்வா தாரங்களை மேம்படுத்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த இலங்கை த்தமிழர்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக தற்காலிகமாக வசித்து வருகின்றனர். தற்போதைய வசிக்கும் பகுதி அரசின் வேளாண்மைத் துறைக்கு கீழ் வருவதால் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி தள்ளிப் போடப்பட்டது. தற்போது மாநில அரசின் ‘இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் கட்டுமானம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 2023 ஆண்டுகளில்மேட்டுவெளி கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி துவங்கி 170 வீடுகள்கட்டப் பட்டது. இருப்பினும் புதிய குடியிருப் புகள்தற்போதைய முகாமில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளதால், மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாக் கப்படுகின்றனர். குடியிருப்புக்கு மிக அருகாமையில் பெருமாள் ஏரி என்ற நீர்நிலை உள்ளது. குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய்களில் நீர்வெளி யேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாததாலும் கழிப்பிடத்திற் காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி கடந்த மழையின் போது நீர் நிலத் துக்குள் உறிஞ்சப்படாமல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தற்காலிகமுகாமில் வசித்துவரும் மக்களிடம் விசாரித்த போது, ஒரு தனி வீடு வெறும் 321 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதால் வாழ் வதற்குப் போதுமான இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் 321 சதுர அடியில் 21 சதுர அடிக்கு குளியலறையும் கழி வறையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள 300 சதுர அடியில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் ஒரு பொது அறை என்று மிகவும் குறுகிய இடத்தில் புறாக் கூண்டுகள் போல் கட்டப்பட்டுள்ளதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தப்படியாக, தகுந்த போக்கு வரத்துக்கு மக்கள் ஏறக்குறைய 6 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். முகாம்வாழ் பெண்கள் தனியாக ஊர்திகள் ஏதும் வைத்திருப்பதில்லை, இதுமட்டுமின்றி போரில் பாதிக்கப் பட்ட வயதானோர் பலர் ஆதரவற்று தனியாகவே வசித்து வருகின்றனர். மற்றும் மேல் நிலை பள்ளிக் கல்வி வசதி அருகில் இல்லாததால் குழந்தை கள் தினமும் பேருந்து போக்கு வரத்தையேநம்பி இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது, இவர்க ளுக்கான தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாதது இவர்களின் அவதி மேலும் கூடியுள்ளது. கூடுதலாக ஒப்பீட்டளவில்
புதிய முகாமும் அதன் சுற்று வட்டார பகுதி களும்அடிப்படை வசதிகளான வெளிப் புறச்சாலை, பேருந்து போக்குவரத்து, நூலகம், ஆரம்பச் சுகாதார நிலையம், பொதுக்கொட்டகை, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டி ருக்கும் தேக்கமும், அடிப்படை வசதிக ளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் மக்களின் குடியேற்றத்தை தற்காலிக மாக தள்ளிப் போட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரி கள் சிலர் மக்களிடம் விரைவில் வீடுகளை காலி செய்யுமாறு கூறிய போது மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து சீர்செய்து தருமாறு கூறினர். ஒருகட்டத்தில் இரு வாக்குவாதமாக மாறியது, பின்னர் அதிகாரிகள் குறிப்பி ட்டுள்ள சிக்கல்களை சரிசெய்து தருவதாக உறுதிஅளித்ததன் அடிப் படையில் சமரசம் ஏற்பட்டது. அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகள்
குறித்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட் டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீடித்து வரும் நிலையில் அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய மார்ச் 30 வரை கால அவகாசம் வழங்கி யுள்ளார். மக்கள் குறிப்பிட்டுள்ள அடிப் படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதும் அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத் திக்கொடுப்பதும் மட்டுமே இந்த இன்னல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே அனைவரின் கருத்