தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை அமைக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை.
தென் மாவட்டங்களில் உள்ள கல்லூர்களில் நாப்கின் இயந்திரங்கள் அமைக்ககோரிய வழக்கில் யுஜிசி தலைவரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு