கொள்முதல் செய்த பாலுக்கு பணம் நமது நிருபர் ஜூன் 20, 2020 6/20/2020 12:00:00 AM கொள்முதல் செய்த பாலுக்கு பணம் வழங்காததை கண்டித்து செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர். Tags பாலுக்கு பணம்