73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தண்ணீரை பாதுகாப்போம் என்பது பற்றி நடத்தப்பட்ட மினி மாரத்தான் ஓட்டத்தை இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் வி.தேவராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஸ்ஆர்எம் நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.