tamilnadu

img

தொழுநோய் ஒழிப்பு தின ஊர்வலம்

கள்ளக்குறிச்சி, ஜன.30- தொழுநோய் சமுதாய மருத்து வமனை மாணவர்கள் உலக தொழு நோய் ஒழிப்பு தின ஊர்வலத்தை  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண்குராலா கொடி யசைத்து துவக்கி வைத்தார். அத னைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சாராட்சியர் அலுவலகத்தில் தீண்  டாமை ஒழிப்பு மவுன அஞ்சலி அஞ்  சலியும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு  உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சாராட்சியர் ஸ்ரீகாந்த் திருக்கோவிலூர் வருவாய் கோட்  டாட்சியர் ரகோத்தமன், வட்டாட்சி யர்கள் வளர்மதி சிவசந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது பி.டி.ஓக்கள் நட ராஜன் சிவக்குமார் உதவி இயக்கு னர் ஊராட்சிகள் ரத்தின மாலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

;