tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் அறிதலரங்கம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் அறிதலரங்கம் தமுஎகச வடசென்னை, தென்சென்னை மாவட்டக் குழுக்கள், ராஷ்டிர சேவா தளம் சார்பில் சென்னை நிருபர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, சமூகவியல் மற்றும் வாழ்வியல் புலம் முதன்மையர் சஞ்சய் பார்போரா, ஆசிய இதழியல் தலைவர் சசிகுமார், வழக்கறிஞர் மனுராஜ் பார்த்தசாரதி, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, ஆங்கில ஹிந்து வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், நாடக செயற்பாட்டாளர் பிரளயன், கி.அன்பரன், ரவீந்திரபாரதி (தென்சென்னை), ராஜேந்திரகுமார், மணிநாத் (வடசென்னை) ஆகியோர் பங்கேற்றனர்.

;