காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்தி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்தி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.