tamilnadu

img

துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை- மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

மழையால் பாதிக்கப்படாத வகையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மழைக் காலத்தில் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்குத் அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

;