tamilnadu

img

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு ஊக்கத்தொகையாக தலா ஒரு லட்சம் வழங்கி தமிழ்நாடு தடகள சங்கம் பாராட்டு. 
நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு தடகள சங்கம் வீரர்களை பாராட்டி பரிசு வழங்கியது.