tamilnadu

அன்புச்செழியன் வீட்டில்  3வது நாளாக சோதனை

சென்னை:
சென்னையிலுள்ள நிதிநிறுவன உரிமையாளர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும்,  ஏஜிஎஸ் திரையரங்கு அலுவலகத்தி லும் தொடர்ந்து 3ஆவது நாளாகவருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ராகவய்யா தெருவிலுள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தினர்.

;