கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றம். இன்று ஒரு நாள் முழுவதும் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அவர்களுக்கு பேரவை தலைவர் அப்பாவு தடை விதித்தார்.