நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பன்னீர் செல்வம் நகரில் நடைபெற்றது. சிபிஎம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் பாலமுருகன், சிபிஎம் சைதாப் பேட்டை பகுதிக்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் எஸ்.பழனி, எஸ்.தேவபிரியன், எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் வழங்கினர்.