tamilnadu

img

ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது

தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 250 தொழிலாளர்களுக்கு ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிக் ஆல்பம் 30 வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் தலைவர் எஸ். இராமலிங்கம், நிர்வாகிகள் சி.சத்திய மூர்த்தி, எம்.ருத்ரகுமார், கதிரவன், வெங்கடேஷ், முபாரக் அலி, தேவேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.