tamilnadu

img

தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா அமைப்பு தின கொண்டாட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி, தென்சென்னை போக்குவரத்து அரங்க கிளை சார்பில் குடும்பத்தோடு கொண்டாட்டம் நிகழ்வு நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமுஎகசவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.பெருமாள் பேசினார். மாநிலப் பொருளாளர் சைதை ஜெ உள்ளிடோர் உடன் உள்ளனர்.