tamilnadu

img

பொதுத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள்  சார்பில் பொது வேலை நிறுத்தம்

பொதுத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஜன.8 அன்று மத்திய தொழிற்சங்கங்கள்  சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி காப்பீட்டுக் கழக ஊழியர்  சங்கத்தின் சென்னை பகுதி-1 சார்பில் திங்களன்று(ஜன.6) கோடம்பாக்கம் ரயிலடியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிஐடியு தலைவர் கே.கனகராஜ் பேசினார். தென்மண்டல காப்பீடு ஊழியர் சங்க துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், மாதர் சங்கத்தலைவர் வெ.தனலட்சுமி உள்பட பலர் பேசினர்.

;