சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 26 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.