tamilnadu

img

கலர் கலரான பொய்கள்

“தோல்வி பயத்தில் கலர் கலராக பொய்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 34 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி இலங்கைக்குக் கொடுத்துள்ளார். அப்போது, அவர் கேட்டு வாங்கி இருக்கலாமே கச்சத்தீவை. கிரிக்கெட் வாரியத்தில் அமித் ஷாவின் மகன் இடம்பெற வேண்டும் என்று முயற்சி எடுத்த மோடி மீனவர்கள் நலனுக்காகக் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டியது தானே” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.