tamilnadu

கல்விக்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை.

சென்னை:
மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத் துவதற்கான அவகாசம் அக். 29ஆம்  தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள் ளது. செப்டம்பர் 9ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றதால் அக்டோபர்29ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது.