tamilnadu

img

ஆபத்தை உணராத மின்வாரியம்!

காட்டுமன்னார்கோயில் வட்டம் கொளக்குடி கிராமத்தில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிமெண்ட் காறைகள் அரிக்கப்பட்டு இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளது. எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளதால் மரக்கிளைகளை கொண்டு முட்டுக்கொடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர்.

;