tamilnadu

img

ஆம் ஆத்மி மீது பாஜக புகார் அளித்தால் 12 மணி நேரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்

ஆம் ஆத்மி மீது பாஜக புகார் அளித்தால் 12 மணி நேரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்,  பாஜக மீது புகார் அளித்தால் அதனை கண்டுகொள்ளாமல் 48 மணிநேரமாக கிடப்பில் போட்டுள்ளது.  சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நாட்டுக்கு கவலையளிப்பதாக உள்ளது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் ஆயுதமாக மட்டுமே செயல்படுகிறது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாத தேர்தல் ஆணையர்கள் ஒரு போதும் நாட்டு மக்களால் நினைவுகூரப்பட மாட்டார்கள். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி