tamilnadu

img

வடமாநிலங்களில் நிலநடுக்கம்- மக்கள் அச்சம்!

                                    ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானிர் என்ற பகுதியில் இன்று அதிகாலையில் 5.24மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.                                      

இதேபோல் மேகலாய மாநிலத்திலும் மேற்கு கரோ மலைப்பகுதியில் அதிகாலை 2.10 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.   தொடர்ந்து வட மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்

;