ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 600 குடும்பங்களுகு தரமணி தந்தை பெரியார் பொதுநலச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை தரமணி காவல்நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். பொதுநலச்சங்கத் தலைவர் ரபீக், செயலாளர் எம். புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்