“தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாததால், திமுக கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவு அன்று நாம் வெற்றி பெற்று வீட்டிற்குச் செல்வோம். மற்றவர்கள் தோல்வி சோகத்தில் 2 நாட்கள் கழித்துத்தான் வீட்டிற்குச் செல்வார்கள்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.