கடலூர் ஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு பணப்பாக்கியை கேட்டும், விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன்களை கம்பெனி பெயரில் மாற்றிடவும், கம்பெனி சட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜி.மாதவன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.