குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து கிறிஸ்தவ மற்றும் பல்சமயம் சார்ந்த கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் தமிழக மக்கள் மேடையின் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இ.சங்கர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பாரதிஅண்ணா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பேசினர்.