அரசு நிர்வாகம் மற்றும் சமூக பொது வெளிகளில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கக் கோரி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அ.மேரி, தமிழ்செல்வி, செல்வி, சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எம்.வீரபத்திரன், கே.காங்கேயன், சிபிஎம் நிர்வாகிகள் பி.செல்வன், எஸ்.ராமதாஸ், என்.வெங்கடேசன், கே.நீதிமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.