tamilnadu

img

வழக்கறிஞர்கள் போராட்டக்குழு துணைத்  தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம்

குற்றவியல் சட்ட நடைமுறை திருத்த கமிட்டியை கலைக்க கோரியும், நீதிமன்றங்களை தக்க பாதுகாப்புடன் திறக்கக்  கோரியும் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டக்குழு துணைத்  தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எஸ்.அபிராமன், டி.எம்.கதிரவன், பாசறைபாபு, குகநேசன், என்.பழனி, ஏ.கே.பாஸ்கரன், எஸ்.முருகன், காளிங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.