tamilnadu

img

அமைப்புசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16 அன்று சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதற்கான கோரிக்கைகளை விளக்கி சிஐடியு ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் நமச்சிவாயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை பேசினார். அமைப்புசாரா சங்க பகுதித் தலைவர் இரணியன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.