tamilnadu

img

பெருங்குடி குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதை தடுக்கவும், குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குப்பை கிடங்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்